சனி, 17 செப்டம்பர், 2011

எதார்த்தம் - கவிதை

எதார்த்தம்

மென்று
மென்று


உமிழ் நீர்
புரண்டு


அதிர்வுகளை
மட்டுப்படுத்த
நெகிழ்ந்து


ஒரு 
கட்டத்தில்
துப்பப்படுகிற
சூயிங்கம் மாதிரி
எல்லாமும்


- சுகன்

2 கருத்துகள்:

  1. ஒரு
    கட்டத்தில்
    துப்பப்படுகிற
    சூயிங்கம் மாதிரி
    எல்லாமும்

    100% maaraatha unmaikal sugan. arumai.

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கை என்பதை எளிதில் சொல்லிவிட்டீர்

    பதிலளிநீக்கு