வியாழன், 16 டிசம்பர், 2010



மார்கழி பூ

மார்கழி திங்களை அழகு செய்ய பல உண்டு. அதில் உன்னதமானது கோலம். அம்மா சுசிலா கோலம் போடுவதில் அபார ஞானம் உள்ளவர்கள்.

ஒரு சொர்கவாசல் திறப்புக்கு அம்மா போட்ட கோலம் புதுமையானது.

சொர்கவாசல் வைணவ தொடர்பானது.

அம்மா கோலத்தில் வைணவ குறியீடுகளோடு சிவ குறியீடுகளையும் சேர்த்து நல்லினக்க நோக்கோடு வாசலில் போட்ட கோலமிது.

படைப்புள்ளத்தின் இயல்பான கலகமும் இதில் வெளிப்படுகிறது. கண்ணார களியுங்கள்.
- சுகன்