"எழுதுகோலால் எண்ணக்கண் திறப்போம்"
சனி, 17 செப்டம்பர், 2011
எதார்த்தம் - கவிதை
எதார்த்தம்
மென்று
மென்று
உமிழ் நீர்
புரண்டு
அதிர்வுகளை
மட்டுப்படுத்த
நெகிழ்ந்து
ஒரு
கட்டத்தில்
துப்பப்படுகிற
சூயிங்கம் மாதிரி
எல்லாமும்
- சுகன்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)