திங்கள், 5 மார்ச், 2012

மௌனத்தை 
எச்சமாக்கிவிட்டு
எரிந்து போனாய்
உரமாக்கி கொண்டதனால் - என்

உயிர் செழிக்கிறது
09-03-2012 வெள்ளி மாலை 6.30 மணி
அம்மாவீடு,
சி - 46 இரண்டாம்தெரு,
முனிசிபல்காலனி,
தஞ்சாவூர் - 613 007

அம்மா ஞா.சுசிலா நான்காமாண்டு நினைவுச் சாரல்

வரவேற்பு சு.இதழாளன்

தலைமை இலக்குமிகுமாரன்ஞானதிரவியம்

தடம் பதித்த தாய்மார்கள் - இரா.மீனாகுமாரி

தமிழ்அறிஞர்கள் பார்வையில் தாய்மை - மு.தாமரைச்செல்வன்

ஞாபகவெளியில் பறந்து - தெ.வெற்றிச்செல்வன்

                                                                                           அழைப்பில்
                                                                                                           .சுகன்