மௌனத்தை
எச்சமாக்கிவிட்டு
எரிந்து போனாய்
உரமாக்கி கொண்டதனால் - என்
உயிர் செழிக்கிறது
09-03-2012 வெள்ளி மாலை 6.30 மணி
அம்மாவீடு,
சி - 46 இரண்டாம்தெரு,
முனிசிபல்காலனி,
தஞ்சாவூர் - 613 007
வரவேற்பு சு.இதழாளன்
தலைமை இலக்குமிகுமாரன்ஞானதிரவியம்
தடம் பதித்த தாய்மார்கள் - இரா.மீனாகுமாரி
தமிழ்அறிஞர்கள் பார்வையில் தாய்மை - மு.தாமரைச்செல்வன்
ஞாபகவெளியில் பறந்து - தெ.வெற்றிச்செல்வன்
அழைப்பில்
.சுகன்
எச்சமாக்கிவிட்டு
எரிந்து போனாய்
உரமாக்கி கொண்டதனால் - என்
உயிர் செழிக்கிறது
09-03-2012 வெள்ளி மாலை 6.30 மணி
அம்மாவீடு,
சி - 46 இரண்டாம்தெரு,
முனிசிபல்காலனி,
தஞ்சாவூர் - 613 007
அம்மா ஞா.சுசிலா நான்காமாண்டு நினைவுச் சாரல்
வரவேற்பு சு.இதழாளன்
தலைமை இலக்குமிகுமாரன்ஞானதிரவியம்
தடம் பதித்த தாய்மார்கள் - இரா.மீனாகுமாரி
தமிழ்அறிஞர்கள் பார்வையில் தாய்மை - மு.தாமரைச்செல்வன்
ஞாபகவெளியில் பறந்து - தெ.வெற்றிச்செல்வன்
அழைப்பில்
.சுகன்
சுகன் இதழிலேயே கண்டேன். அம்மா முகத்தில் உங்களின் சிரிப்பைக் காண்கிறேன் சுகன். அம்மா முகம்தான் உங்களுக்கு..இயலுமாயின் கலந்துகொள்வேன் நிகழ்வில் நன்றிகள்.
பதிலளிநீக்குமார்ச் முதலே தொடங்கிடும் கோடையிலும் அம்மாவின் நினைவுச் சாரல் இதம்தான். பேச்சாளர்களுக்கான தலைப்பே கேட்கும் விழைவை தூண்டுகிறது. சூழல், இடம் தருவேனோ என நகைக்கிறது.வெள்ளி விழாவேனும் வர வாய்ப்பளிக்கிறதா பார்க்கலாம்.
பதிலளிநீக்குசுகலீலாவுக்கு எங்கள் அன்பு நல்வாழ்த்துகள்!