ஞாயிறு, 28 நவம்பர், 2010


த.ச.தமிழனார் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர். அணி இலக்கணம் எழுதியவர். இதழ் நடத்தியதற்காக நெருக்கடிகாலத்தில் பணி நீக்கம் செய்யபட்டவர். புதுகவிதைக்கு இலக்கணம் எழுதியவர். புதுமை கருத்துகள் கொண்டவர். தமிழ்நாட்டில் உள்ள திருவாரூரில்தமிழறிஞர் திரு.வி.கவுக்கு சிலை வைத்தவர். இயற்றமிழ் பயிற்றகம் நடத்தியவர்.
-சுகன்

2 கருத்துகள்:

  1. அய்யா அவர்கள் பற்றி ந்ல்ல் மதிப்பீடு செய்திருக்கிறீர்கள். தமித்தமிழை காத்துவருவது அவரது அடையாளம். என்போன்ற படைப்பாளிகள் பலரின் கருப்பையாகவும் அவர்தான் திகழ்கிறார். என் அறிவுத்தந்தை த.ச.அய்யா அவர்கள் இன்னும் பலவருடங்கள் நலமோடு வாழ்ந்து தமிழ்காக்க வேண்டும்.
    -ஆரூர் தமிழ்நாடன்

    பதிலளிநீக்கு
  2. அய்யா அவர்கள் பற்றி ந்ல்ல் மதிப்பீடு செய்திருக்கிறீர்கள். தமித்தமிழை காத்துவருவது அவரது அடையாளம். என்போன்ற படைப்பாளிகள் பலரின் கருப்பையாகவும் அவர்தான் திகழ்கிறார். என் அறிவுத்தந்தை த.ச.அய்யா அவர்கள் இன்னும் பலவருடங்கள் நலமோடு வாழ்ந்து தமிழ்காக்க வேண்டும்.
    -ஆரூர் தமிழ்நாடன்

    பதிலளிநீக்கு