ஞாயிறு, 28 நவம்பர், 2010

வ.விஜயபாஸ்கரன் இன்றும் கோவையில் வசிக்கும் எழுத்தாளர். 85 வயதை கடந்தவர். 1955மே மாதம், சரஸ்வதி இலக்கிய இதழை ஆரம்பித்தவர். மறுமலர்ச்சி இலக்கியம் படைத்த இதழ் சரஸ்வதி. 1962 சரஸ்வதி கடைசி இதழ் வந்தது. ஜெயகாந்தன், சுந்தரராமசுவாமி, டி. செல்வராஜ், நா.வானமாமலை, சாமி. சிதம்பரனார் போன்றவர்கள் இதழில் எழுதியவர்களில் சிலர்.
- சுகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக