ஞாயிறு, 4 மே, 2014

பகுத்தறிவின் மூல காரணம்

இயற்கையை ஒட்டி உலகில் இயங்கும் பகுத்தறிவில்லாத உயிரினங்களிடம் இருக்கும் நேர்மை, ஒழுங்கு, கடமை உணர்வு, சுற்றுச்சூழலை தனது சுயநலத்திற்காக சுரண்டாத தன்மை, பஞ்சபூதங்களை கற்பழிக்காமல் காமத்தோடு அணுகி தம் தேவைக்கு மட்டும் துய்க்கிற அழகு, தேடல்... இவையெல்லாம் பகுத்தறிவு உள்ளதாக, அறிவியலின் பொற்காலம் என்று கூத்தாடிக் கொண்டிருக்கிற மனிதர்கள் என்று தங்களை சொல்லிக் கொண்டிருக்கிற அசிங்கங்களிடம் இல்லை என்பதுதான் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மனித வன்முறைகளுக்கும் மூல காரணம்.
(மார்ச் 2014, இதழ் எண் - 322 சௌந்தரசுகன் இதழ் தலையங்கத்திலிருந்து....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக